08-18-2004, 01:49 PM
இந்திய ராணுவச்சண்டை ஓய்ந்து வெளி உலகிற்கு ஒரு ஷோ காட்டேக்கை இங்கையிருந்து ஓடிப்போய் அங்கை நக்கின நா..கள் இங்கை வந்து வக்காலத்து வாங்குதுகள்.
இந்திய இராணுவம் வந்து இறங்கி யுத்தம் மம்மரமாக இருக்கேக்கை பள்ளிக் கூட முகாம்களிலை அகதிகளாளக சாப்பிடில்லாமல் இருந்து நாம் புதைத்த அனாதைப்பிணங்கள் இன்னமும் நம் கண்ணை விட்டகலவில்லை. பதுங்கு குழியில் குண்டுவீச்சிலிருந்து தப்ப ஒதுங்கிய முன்று பெண்களை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்து கிரனைட் வெடிக்க வைத்து கொன்று விட்டு போக மூன்று நாட்களின் பின் நாற்றமெடுத்த இந்த பதுங்கு குழிகளை மீண்டும் தோண்டி அதை ஒழங்காக புதைக்க நாம் பட்ட கஸ்டங்கள்.ஒருபுறம் இந்திய இராணுவ பயம் மறுபுறம் அகோர ஆட்லறி செல் வீச்சு! இந்த அனுபவம் இங்கிலாந்திலற்கு படிக்க வந்த சீமான்கழுக்கு எங்;கே இருக்கப் போகுது. இந்த லட்சணத்திலை ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு வக்காலத்து வாங்குதுகள். இந்திய ஒரு வல்லரசாக இருக்கலாம் ஆனால் அவை இப்ப தங்கடை அலுவலை பார்ப்பது நல்லது. அது சரி ஒண்டு கெட்கிறன். உங்கட பக்கத்து வீட்டுக்காறஙன் சரியான பணக்காறன் அப்ப உங்கட வீட்டு பிரச்சனைiயை அவரே தீர்த்து வைக்கிறவர். ஆர் கண்டது அதைததான் இப்பவும் செய்யிறியளோ?
இந்திய இராணுவம் வந்து இறங்கி யுத்தம் மம்மரமாக இருக்கேக்கை பள்ளிக் கூட முகாம்களிலை அகதிகளாளக சாப்பிடில்லாமல் இருந்து நாம் புதைத்த அனாதைப்பிணங்கள் இன்னமும் நம் கண்ணை விட்டகலவில்லை. பதுங்கு குழியில் குண்டுவீச்சிலிருந்து தப்ப ஒதுங்கிய முன்று பெண்களை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்து கிரனைட் வெடிக்க வைத்து கொன்று விட்டு போக மூன்று நாட்களின் பின் நாற்றமெடுத்த இந்த பதுங்கு குழிகளை மீண்டும் தோண்டி அதை ஒழங்காக புதைக்க நாம் பட்ட கஸ்டங்கள்.ஒருபுறம் இந்திய இராணுவ பயம் மறுபுறம் அகோர ஆட்லறி செல் வீச்சு! இந்த அனுபவம் இங்கிலாந்திலற்கு படிக்க வந்த சீமான்கழுக்கு எங்;கே இருக்கப் போகுது. இந்த லட்சணத்திலை ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு வக்காலத்து வாங்குதுகள். இந்திய ஒரு வல்லரசாக இருக்கலாம் ஆனால் அவை இப்ப தங்கடை அலுவலை பார்ப்பது நல்லது. அது சரி ஒண்டு கெட்கிறன். உங்கட பக்கத்து வீட்டுக்காறஙன் சரியான பணக்காறன் அப்ப உங்கட வீட்டு பிரச்சனைiயை அவரே தீர்த்து வைக்கிறவர். ஆர் கண்டது அதைததான் இப்பவும் செய்யிறியளோ?

