08-17-2004, 11:46 PM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><span style='font-size:19pt;line-height:100%'><b>குழந்தையின் குறும்புகள்.....</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:19pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.
இது பாசத்துக்காகவாம்......
கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.
பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>
<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குறண்டிக் குறட்டைவிட்டு
குட்டித்தூக்கம் கலைந்தபின்
குட்டி அடிப்பான்
பன்னீர் தீர்த்தம்...!
சீ என்று சினக்கும் அம்மா
சீக்கிரமாய் சினமடக்கி
மெல்ல அணைத்து
பம்பொஸ் மாத்தி
பம்மாத்துக் காட்டியபின்
மீண்டும் கிடத்துவாள்
தானும் கொஞ்சம் தூங்கி
இளைப்பாறா வேண்டாமோ....???!
பாவம் அவள்
குழந்தை வளர்ந்து
குமரனோ குமரியோயானபின்
சொல்வழி கேளாமல்
சொல்லாமல் கொள்ளாமல்
தெருவோடு ஓடுமென்று
அறிந்தா கொள்கிறாள் நிம்மதித் தூக்கம்
எல்லாம் காலத்தின் கோலம்...!
நாளை அவன் வளர்ந்து
தனைத் தாங்குவான்
என்றேல்லோ கொள்கிறாள்
அம்மாவும் குட்டித்தூக்கம்
மார்போடு தன் சிசுவை அணைத்தபடி....!
எத்தனை குழந்தைகள் உணர்கிறார்
தம் ஆயுள் வரை
தாய் தன் ஸ்பரிசம் தந்த பாசம்.....!
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:19pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.
இது பாசத்துக்காகவாம்......
கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.
பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>
<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குறண்டிக் குறட்டைவிட்டு
குட்டித்தூக்கம் கலைந்தபின்
குட்டி அடிப்பான்
பன்னீர் தீர்த்தம்...!
சீ என்று சினக்கும் அம்மா
சீக்கிரமாய் சினமடக்கி
மெல்ல அணைத்து
பம்பொஸ் மாத்தி
பம்மாத்துக் காட்டியபின்
மீண்டும் கிடத்துவாள்
தானும் கொஞ்சம் தூங்கி
இளைப்பாறா வேண்டாமோ....???!
பாவம் அவள்
குழந்தை வளர்ந்து
குமரனோ குமரியோயானபின்
சொல்வழி கேளாமல்
சொல்லாமல் கொள்ளாமல்
தெருவோடு ஓடுமென்று
அறிந்தா கொள்கிறாள் நிம்மதித் தூக்கம்
எல்லாம் காலத்தின் கோலம்...!
நாளை அவன் வளர்ந்து
தனைத் தாங்குவான்
என்றேல்லோ கொள்கிறாள்
அம்மாவும் குட்டித்தூக்கம்
மார்போடு தன் சிசுவை அணைத்தபடி....!
எத்தனை குழந்தைகள் உணர்கிறார்
தம் ஆயுள் வரை
தாய் தன் ஸ்பரிசம் தந்த பாசம்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

