08-17-2004, 10:48 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>குழந்தையின் குறும்புகள்.....</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.
இது பாசத்துக்காகவாம்......
கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.
பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>
<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.
இது பாசத்துக்காகவாம்......
கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.
பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>
<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b>
[b][size=18]

