08-17-2004, 03:31 PM
3A களை மட்டும் வைத்துக்கொண்டு கல்வித்தரத்தை கணிப்பட முடியாது...சித்தியெய்தும் வீதமே கருத்திற்கொள்ளப்படவேண்டும்
கொழும்பில் பிரபல இருமொழிப்பாடசாலையில் 100 ற்கும் மேற்பட்டோருக்கு 3A.....300 பேரில் 10 இற்கும் குறைந்தவரே சித்தியெய்தவில்லையாம்
கால ஓட்டத்தில் எல்லோரும் வளர்கிறார்கள்....மற்றவர்கள் வளரும்போது நாமும் வளரவேண்டும்.....அப்படியே நிற்றல் சரிவருமா தமிழினியக்கா?
கொழும்பில் பிரபல இருமொழிப்பாடசாலையில் 100 ற்கும் மேற்பட்டோருக்கு 3A.....300 பேரில் 10 இற்கும் குறைந்தவரே சித்தியெய்தவில்லையாம்
கால ஓட்டத்தில் எல்லோரும் வளர்கிறார்கள்....மற்றவர்கள் வளரும்போது நாமும் வளரவேண்டும்.....அப்படியே நிற்றல் சரிவருமா தமிழினியக்கா?

