08-16-2004, 03:30 PM
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழ தங்க நாணயம்</span>
<img src='http://www.tamilstore.net/exi/Tamil-Eelam-Gold-Coin.jpg' border='0' alt='user posted image'>
[u]வரலாறு:
1990ம் ஆண்டு தமிழீழ மண்மீட்ப்பு போராட்டத்திற்க்கு தமிழீழ மக்களிடமே நிதி சேகரித்தன்ர். 1990 பங்குனி 11 அன்று சிறீலங்கா இராணுவத்திற்க்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கியது. ஒரு மாத காலம் நீடித்த இச்சமரின் இறுதியில் வைகாசி 1990 ல் தமிழீழ புலிகளே வெற்றி பெற்று யாழ்பாணம் அவர்கள் கட்டுப்ாபடிலே வந்தது.
பின்னர் மக்களிடம் சேகரித்த நிதியை அவர்களிடமே புலிகள் திருப்பிக் கொடுத்தனர். ஆம்... 22 கரட் தங்க நாணயமாக.
1995 ல் சிறீலங்கா இராணுவம் மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. பெரும்பாலான மக்கள் அச்சத்தில் தங்க நாணயத்ததை உருக்கி நகையாக்கிக் கொண்டனர். ஒரு சிலரிடம் இன்னும் இந்த நாணயம் உள்ளது.
உலக நாணயங்கள் சேர்க்கும் அவுஸ்ரேலிய பிரஜை ஒருவர் 2003 ல் யாழ்ப்யாணம் சென்று அரும்பாடுபட்டு இந்த நாணயம் ஒனறை தன்வசம் பெற்றுக்கொண்டார் தன்னிடம் இந்த நாணயம் இருப்பதால் தான் பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழன்
<img src='http://www.tamilstore.net/exi/Tamil-Eelam-Gold-Coin.jpg' border='0' alt='user posted image'>
[u]வரலாறு:
1990ம் ஆண்டு தமிழீழ மண்மீட்ப்பு போராட்டத்திற்க்கு தமிழீழ மக்களிடமே நிதி சேகரித்தன்ர். 1990 பங்குனி 11 அன்று சிறீலங்கா இராணுவத்திற்க்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கியது. ஒரு மாத காலம் நீடித்த இச்சமரின் இறுதியில் வைகாசி 1990 ல் தமிழீழ புலிகளே வெற்றி பெற்று யாழ்பாணம் அவர்கள் கட்டுப்ாபடிலே வந்தது.
பின்னர் மக்களிடம் சேகரித்த நிதியை அவர்களிடமே புலிகள் திருப்பிக் கொடுத்தனர். ஆம்... 22 கரட் தங்க நாணயமாக.
1995 ல் சிறீலங்கா இராணுவம் மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. பெரும்பாலான மக்கள் அச்சத்தில் தங்க நாணயத்ததை உருக்கி நகையாக்கிக் கொண்டனர். ஒரு சிலரிடம் இன்னும் இந்த நாணயம் உள்ளது.
உலக நாணயங்கள் சேர்க்கும் அவுஸ்ரேலிய பிரஜை ஒருவர் 2003 ல் யாழ்ப்யாணம் சென்று அரும்பாடுபட்டு இந்த நாணயம் ஒனறை தன்வசம் பெற்றுக்கொண்டார் தன்னிடம் இந்த நாணயம் இருப்பதால் தான் பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழன்

