08-15-2004, 10:06 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/25/41525_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
மலரோடு ஒரு பிரிவு...
பாவம் மலர்
வாடியாதோ வதங்கியதோ
பூங்குருவி அறியுமா...???!
மனதோடு கூடிய மலர் சொல்லுது
மலரின் மனதோடு நோய் என்று...!
நோய் தீர்க்க வழி என்ன
பூங்குருவி தவிக்கிறது
காலம் விளையாட்டுக் காட்டி
வேடிக்கை பார்க்குது....!
நெஞ்சு நிறை நேசம்
துணைதேடி தூக்கிலாடுது.....!
உயிர் மூச்சளித்து
உயிர் தந்த மலரே
எங்கே ஓடினாய்....
கண்ணிமைப் பொழுதில் ஓடோடிவா
தாமதித்தால் குருவிதன் ஆவி
கூடுவிட்டோடிவிடும்....!
இப்படிக்கு பூங்குருவி...! :wink:
(யாவும் பொழுதுபோக்குக் கவிதைக்கான கற்பனை...!)
மலரோடு ஒரு பிரிவு...
பாவம் மலர்
வாடியாதோ வதங்கியதோ
பூங்குருவி அறியுமா...???!
மனதோடு கூடிய மலர் சொல்லுது
மலரின் மனதோடு நோய் என்று...!
நோய் தீர்க்க வழி என்ன
பூங்குருவி தவிக்கிறது
காலம் விளையாட்டுக் காட்டி
வேடிக்கை பார்க்குது....!
நெஞ்சு நிறை நேசம்
துணைதேடி தூக்கிலாடுது.....!
உயிர் மூச்சளித்து
உயிர் தந்த மலரே
எங்கே ஓடினாய்....
கண்ணிமைப் பொழுதில் ஓடோடிவா
தாமதித்தால் குருவிதன் ஆவி
கூடுவிட்டோடிவிடும்....!
இப்படிக்கு பூங்குருவி...! :wink:
(யாவும் பொழுதுபோக்குக் கவிதைக்கான கற்பனை...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

