08-15-2004, 07:50 PM
கிருபன்ஸ்.. இருவருக்குமிடையில் கேள்வியிலுள்ள கூற்று சம்பந்தமாக கருத்துவேறுபாடு வந்துவிட்டது.. தேவையில்லாத விவாதத்தை தடுக்க ஷண்முகிப் பாட்டியை நடுவராக நியமிப்போம்.. அவருக்கு சரியான விடை தெரியுமென்று எனது உள்மனம் சொல்லுகின்றது.. நியமிப்போமா..?
Truth 'll prevail

