07-19-2003, 11:31 AM
கடவுளை ஏன் இழுக்கிறீர்கள் தினமும் உணவுக்காக எத்தனை சேவல்கள் அறுக்கப்படுகின்றன..ஆட்டுக்கடாக்கள்...காளை மாடுகள்...இப்படி தினமும் கொன்று குவிக்கின்றீர்கள்...இயற்கையாக விட்டிருந்தால் அதிகம் பெண் பிராணிகள் தான் இரை கொள்ளப்பட்டிருக்கும்...காரணம்...அவற்றிற்கு ஆணைவிட எதிரிகளிடமிருந்து சயோசிதமாக தப்பும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு....!
மனிதனிலும் அப்படித்தான் திருமணம் என்று கால் விலங்கிட்டு கட்டிவைத்து அடிமைகளாக நடத்துகின்றனர் ஆண்களை....பல ஆண்கள் தின்னவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழிக்கின்றனர்...என்ன சமுதாயக் கட்டுக் கோப்புகளைப் பாதுக்கவென்றுதான்....பெண்கள் பலியிடப்பட்டதாகத் தெரியவில்லை...வீட்டிலிருந்து நேரா நேரத்துக்கு கொட்டுதல்.... வேலை என்று போனால் ஜொள்ளர்களுடன் ஜொள்ளுவிடுதல்.....அப்பப்ப தான் பெண் என்று காட்டி பலவீனப் பிசாசுகளிடம் பலன் பெறுதல்.. ..இன்று பல துறைகளிலும் அநேகம் பெண்கள் திறமைகளுக்கு அப்பால் முன்னிடம் வகிக்கக் காரணம் ஆண்களில் இருக்கும் விதிவிலக்கான பலவீனப் பிசாசுகள்....அதற்காக திறமை மிகு பெண்கள் இல்லை என்றும் அல்ல ஆனால் குறைவு....பலமான ஆண்கள் பலரும் இல்லை என்பதும் இல்லை....அவர்கள் தான் அதிகம்....!
எனவே பெண்கள் தான் ஆண்களைக் தினமும் பலியிட்டு தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர் ...அற்ப சொற்பங்களுக்காக அறியாப் பேதை ஆண்களும் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்...ஆக மிஞ்சிப்போய் தங்கள் மீது தவறான பார்வை விழுகிறது என்று கண்டு கொண்டால்.... பாலியல் வன்முறை பலாத்காரம்..இம்சை என்று சொல்லி பெண்விடுதலை கோஷம் போட்டு தப்பிவிடுவார்கள்..அதுவரை கொடுப்பதெல்லாம் கொடுத்து வாங்குவதெல்லாம் வாங்கிக் கொண்டு நல்ல வியாபாரமே நடத்துவர் பெண்கள்...இறுதியில் பெண்களின் வஞ்சக வலையில் சிக்கி பலியான கடாக்களால் ஒட்டு மொத்த ஆண்களும் பலியாகிக் கிடக்க வேண்டியதுதான்...பெண்களோ நல்ல முகமூடிகளை அணிந்து கொண்டு கற்புக்கரசிகளாக பவனிவந்து பலவீனம் கண்டு வலை வீச்சுக்கள் தொடர்வர்....இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடக்கிறது.....பல மன்னர்களின் சாம்பிராட்சியங்களின் வீழ்ச்சியில்லிருந்து இன்று எயிட்ஸ் வரைக்கும் வியாபித்து நிற்கிறது...இதற்கு மேலும் ஆண்கள் பலியாகத்தான் வேண்டுமா...சிந்தியுங்கள் ஆண்களே....!
பெண்ணென்று இரங்குதல் வேண்டாம் ...பெண்ணென்றாலே ...பத்தடி விலகி நிற்கும் காலமிது.....துட்டரைக் கண்டால் தூர விலகுவதுதான் எமக்குப் பெருமை...! பாதுகாப்பு...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
மனிதனிலும் அப்படித்தான் திருமணம் என்று கால் விலங்கிட்டு கட்டிவைத்து அடிமைகளாக நடத்துகின்றனர் ஆண்களை....பல ஆண்கள் தின்னவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழிக்கின்றனர்...என்ன சமுதாயக் கட்டுக் கோப்புகளைப் பாதுக்கவென்றுதான்....பெண்கள் பலியிடப்பட்டதாகத் தெரியவில்லை...வீட்டிலிருந்து நேரா நேரத்துக்கு கொட்டுதல்.... வேலை என்று போனால் ஜொள்ளர்களுடன் ஜொள்ளுவிடுதல்.....அப்பப்ப தான் பெண் என்று காட்டி பலவீனப் பிசாசுகளிடம் பலன் பெறுதல்.. ..இன்று பல துறைகளிலும் அநேகம் பெண்கள் திறமைகளுக்கு அப்பால் முன்னிடம் வகிக்கக் காரணம் ஆண்களில் இருக்கும் விதிவிலக்கான பலவீனப் பிசாசுகள்....அதற்காக திறமை மிகு பெண்கள் இல்லை என்றும் அல்ல ஆனால் குறைவு....பலமான ஆண்கள் பலரும் இல்லை என்பதும் இல்லை....அவர்கள் தான் அதிகம்....!
எனவே பெண்கள் தான் ஆண்களைக் தினமும் பலியிட்டு தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர் ...அற்ப சொற்பங்களுக்காக அறியாப் பேதை ஆண்களும் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்...ஆக மிஞ்சிப்போய் தங்கள் மீது தவறான பார்வை விழுகிறது என்று கண்டு கொண்டால்.... பாலியல் வன்முறை பலாத்காரம்..இம்சை என்று சொல்லி பெண்விடுதலை கோஷம் போட்டு தப்பிவிடுவார்கள்..அதுவரை கொடுப்பதெல்லாம் கொடுத்து வாங்குவதெல்லாம் வாங்கிக் கொண்டு நல்ல வியாபாரமே நடத்துவர் பெண்கள்...இறுதியில் பெண்களின் வஞ்சக வலையில் சிக்கி பலியான கடாக்களால் ஒட்டு மொத்த ஆண்களும் பலியாகிக் கிடக்க வேண்டியதுதான்...பெண்களோ நல்ல முகமூடிகளை அணிந்து கொண்டு கற்புக்கரசிகளாக பவனிவந்து பலவீனம் கண்டு வலை வீச்சுக்கள் தொடர்வர்....இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடக்கிறது.....பல மன்னர்களின் சாம்பிராட்சியங்களின் வீழ்ச்சியில்லிருந்து இன்று எயிட்ஸ் வரைக்கும் வியாபித்து நிற்கிறது...இதற்கு மேலும் ஆண்கள் பலியாகத்தான் வேண்டுமா...சிந்தியுங்கள் ஆண்களே....!
பெண்ணென்று இரங்குதல் வேண்டாம் ...பெண்ணென்றாலே ...பத்தடி விலகி நிற்கும் காலமிது.....துட்டரைக் கண்டால் தூர விலகுவதுதான் எமக்குப் பெருமை...! பாதுகாப்பு...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

