07-19-2003, 10:39 AM
[quote=kuruvikal] எங்கும் பலி இடப்படுவது கடாக்கள் தான் ஆடென்றால் என்ன மாடென்றால் என்ன கோழி என்றால் என்ன...மனிதனிலும் தான்.... ஆனால் உண்மைகள் மறைக்கப்படுவது மனிதனில் மட்டும் தான்...ஏன்....?
மனிதனில் மாறிவிட்டது குருவிகளே.
மாற்றிவிட்டார்கள் இந்த ஆண்வர்க்கம்.
தங்களுக்கு நல்லது வேண்டி கடவுளாருக்கு விலங்குகள் பலி.
சமுதாய நலனென்று சொல்லி இங்கு பெண்கள் பலி.
இரண்டுமே மூடத்தனத்தின் உச்சக் கட்டம்.
மனிதனில் மாறிவிட்டது குருவிகளே.
மாற்றிவிட்டார்கள் இந்த ஆண்வர்க்கம்.
தங்களுக்கு நல்லது வேண்டி கடவுளாருக்கு விலங்குகள் பலி.
சமுதாய நலனென்று சொல்லி இங்கு பெண்கள் பலி.
இரண்டுமே மூடத்தனத்தின் உச்சக் கட்டம்.

