08-12-2004, 09:12 PM
அட என்ன குருவி
உங்களுக்குத்தான் கவிதை எழுதத் தெரியும் அதோட கவிதைப் பக்கத்துக்குள் கவிதை பற்றி பல அரிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
எங்களால் முடிந்தது சுட்டு இதுக்குள்ளே போட முடிந்தது மட்டும் தான்.
இதையும் நிறுத்தச் சொல்வது ஏனோ? ஒருவேளை சுடாத கவிதையின் தரத்துடன் ஒப்பிடும் போது சுட்ட கவிதைகள் தரம் குறைந்தவையாக இருக்கின்றனவோ? அப்படியானால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
சரி செய்திகளாவது சுட்டுப் போடலாமா? அல்லது அதுவும் சுடாமல் சொந்தமாய் எழுத வேண்டுமா?
உங்களுக்குத்தான் கவிதை எழுதத் தெரியும் அதோட கவிதைப் பக்கத்துக்குள் கவிதை பற்றி பல அரிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
எங்களால் முடிந்தது சுட்டு இதுக்குள்ளே போட முடிந்தது மட்டும் தான்.
இதையும் நிறுத்தச் சொல்வது ஏனோ? ஒருவேளை சுடாத கவிதையின் தரத்துடன் ஒப்பிடும் போது சுட்ட கவிதைகள் தரம் குறைந்தவையாக இருக்கின்றனவோ? அப்படியானால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
சரி செய்திகளாவது சுட்டுப் போடலாமா? அல்லது அதுவும் சுடாமல் சொந்தமாய் எழுத வேண்டுமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

