08-12-2004, 06:38 PM
<b>தங்கமணியில் வலைப்பதிவில் இருந்து ....</b>
சுந்தருக்கு:
இங்கு அமைதிப் படை என்ன செய்தது என்பது பெரிய பிரச்சனை இல்லை. எல்லா இராணுவமும் ஒன்றே! ஆனால், மைலாய் படுகொலைகள் விமர்சிக்கப்பட்டது போல, ஈராக்கிய படுகொலைகள் கண்டிக்கப்பட்டது போல (இதையெல்லாம் வெளிப்படுத்தியது அமெரிக்க இராணுவ வீரர்களே!!) இந்திய ஊடகங்கள், விமர்சகர்கள், சிந்தனையாளர்கள், நடுநிலைவாதிகள் ஈழக்கொடுமைகளை கண்டித்தார்களா என்பதுதான்? எனக்குத் தெரிந்து கலைஞர் கருணாநிதி மட்டும்தான் இதை ஆண்மையோடு செய்தார். அவர் மேல் எனக்கு மிகுந்த விமர்சனங்கள் உண்டு என்றாலும், அந்தச் சமயத்தில் அவர் தனக்கு உண்மையாய் நடந்துகொண்டார் என்றே கூறுவேன். அப்படிப்பட்ட விமர்சனங்கள், கண்டனங்கள், நீதி விசாரணைகள் மூலம் தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் இராஜீவ் படுகொலை தவிர்க்கப் பட்டிருக்கவும்கூடும்.
http://ntmani.blogspot.com/2004/08/blog-post_12.html
சுந்தருக்கு:
இங்கு அமைதிப் படை என்ன செய்தது என்பது பெரிய பிரச்சனை இல்லை. எல்லா இராணுவமும் ஒன்றே! ஆனால், மைலாய் படுகொலைகள் விமர்சிக்கப்பட்டது போல, ஈராக்கிய படுகொலைகள் கண்டிக்கப்பட்டது போல (இதையெல்லாம் வெளிப்படுத்தியது அமெரிக்க இராணுவ வீரர்களே!!) இந்திய ஊடகங்கள், விமர்சகர்கள், சிந்தனையாளர்கள், நடுநிலைவாதிகள் ஈழக்கொடுமைகளை கண்டித்தார்களா என்பதுதான்? எனக்குத் தெரிந்து கலைஞர் கருணாநிதி மட்டும்தான் இதை ஆண்மையோடு செய்தார். அவர் மேல் எனக்கு மிகுந்த விமர்சனங்கள் உண்டு என்றாலும், அந்தச் சமயத்தில் அவர் தனக்கு உண்மையாய் நடந்துகொண்டார் என்றே கூறுவேன். அப்படிப்பட்ட விமர்சனங்கள், கண்டனங்கள், நீதி விசாரணைகள் மூலம் தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் இராஜீவ் படுகொலை தவிர்க்கப் பட்டிருக்கவும்கூடும்.
http://ntmani.blogspot.com/2004/08/blog-post_12.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

