08-12-2004, 06:18 PM
BBC Wrote:இவற்றில் சில கேள்விகளுக்கு சந்திரவதனாவின் பதில் ....
[size=14]கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். ...........
<b>ஆனால் அந்தக் கவிதை....! அது என்னது அல்ல. அது ஒல்கார் குழுவினரால் எழுதப் பட்ட அறிவித்தலில் உள்ள கவிதை.</b> அது அவர்களில் ஒருவரால் எழுதப் பட்டது.
http://manaosai.blogspot.com/2004/08/blog-post_12.html
அந்த கவிதை தன்னுடையதல்ல என்றும் ஒஸ்கார் குழுவில் உள்ள ஒருவரால் எழுதப்பட்டது என்றும் சந்திரவதனா குறிப்பிட்டிருக்கின்றார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

