08-12-2004, 03:20 PM
கருணாமீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்திய இராணுவத்தின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை என்னவென்பது தெரிகிறதே.. மேலும் ஜேர்மனியிலிருந்து பைனாகுலரில் பார்த்து எழுதிய கட்டுரை.. கவிதை.தானே.. :wink:
Truth 'll prevail

