07-19-2003, 08:39 AM
பாடல் வரிகள் -
படம்-
பாடியவர்-
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
கண்ணுறக்கம் ஏது?
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
முடிவில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்ல
நாலு வயதான பின்னே
பள்ளி விளயாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெ ள்ளுத் தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லயடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
மாறும் கன்னிமனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கம் என்பதேது .... ?
தான் நினத்த காதலனை
சேர வரும் போது
தந்தையதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..... ?
மாலையிட்ட தலவன் வந்து
சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது.. ?
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ள பெறும் போது
அன்னையென்று வந்த பின்னும்
கண்னுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்க மெல்லாம்
தானாகச் சேரும்
படம்-
பாடியவர்-
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
கண்ணுறக்கம் ஏது?
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
முடிவில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்ல
நாலு வயதான பின்னே
பள்ளி விளயாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெ ள்ளுத் தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லயடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
மாறும் கன்னிமனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கம் என்பதேது .... ?
தான் நினத்த காதலனை
சேர வரும் போது
தந்தையதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..... ?
மாலையிட்ட தலவன் வந்து
சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது.. ?
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ள பெறும் போது
அன்னையென்று வந்த பின்னும்
கண்னுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்க மெல்லாம்
தானாகச் சேரும்

