08-11-2004, 11:30 PM
அப்பா .... முடிஞ்சுதா..... இப்படி ஒரு கேள்வியை கேட்டிடு... அதுக்கு நம்மட்டை விடை கேட்கிறியள்......என்னத்தை சொல்ல... எல்லாம் எங்களிலை பிழை..... உதுக்கு உடனையே விடையையும் தந்திட்டு எது விடை சொல்லுன்கோ பார்ப்பம் என்டு கேட்டிருந்தாலே... எது விடை என்டு தெரியாது.... ஆளை விடுங்கோ... இனி உப்பிடி எல்லாம் போடாதையுங்கோ ... ஏதோ 1+1=2 என்ட மாதிரி போட்டால் முயற்சி செய்து பார்ப்பாம்.... அல்லாட்டி..... bye
[b][size=18]

