07-18-2003, 11:06 PM
மீண்டும் சொல்கிறோம் பெண்கள் அடக்கப்படவில்லை அடங்குகிறார்கள்.....நீங்கள் பலதை விட்டு நழுவுவது தெரிகிறது...நல்லம் ஏனெனில் உங்கள் பிரசாரங்கள் ஆதாரம் ஆதரவு என்ற கொழுகொம்பாகிய ஆண்களை விட்டு கொடிகள் படரும் என்ற நிலயில் இருக்கிறது...படருங்கள்...வினைகள் வரும் போது எதிர் கொள்ளவும் தயாராகுங்கள்...கொழுகொம்புகள் வெள்ளை இளைஞர்கள் போல டாட்டா காட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை....! எமக்கும் சுதந்திரமாய் சமூதாயச் சிறையுடைத்துப் பறக்கத்தெரியும் நாம் பறக்க முனைந்தால் நீங்கள் போட்டியிட முடியாது...அழுது புலம்ப திண்ணைகளும் இராது....! எமது சுதந்திரத்தை பரீட்சிக்கும் விசப்பரிட்சையில் இறங்கி உங்களை நீங்களே நிக்கதி ஆக்கிக் கொள்ளப் போகிறிர்கள்...நீங்கள் உங்கள் கணவன்மாரின் காலடியே சரணம் என்று கிடந்து கொண்டு இங்கு வாய் வீரம் காட்டி அப்பாவி யுவதிகளைத்தூண்டி விட்டு அவர்களின் எதிர் காலத்தை வீணடிக்காதீர்கள்....எது நியாயமோ அதை எழுதுங்கள் எது உண்மையோ அதை தெளிவுபடுத்துங்கள்...அப்பொழுதுதான் பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து தம்மை சமூகத்திற்கு ஏற்றார் போல மாற்றி அமைத்துக் கொள்வார்கள்...இல்லை என்று வீண் அபரிமிதமான தோற்றப்படுகளைக் காட்டி அவர்களின் நியாயமான முன்னோக்கிய சிந்தனைகளுக்கும் குழிபறிக்காதீர்கள்...ஆண்கள் மத்தியிலும் பெண்கள் தொடர்பான தப்பபிப்ராயங்கள் வளர இடமளியாதீர்கள் அப்படி செய்தால் உங்கள் சமூகக் கட்டமைப்பு சீர் குலைந்து நீங்கள் அற்புதமாகக் காணும் அபரிமிதக்கனவு நனவாக பெண்கள் உங்களுடன் கூட வரமாட்டார்கள்.....! ஒண்டிகளாக வாழ்வதை விட்டு நேரம் ஒரு ஆண் என்று பப்பில் கிடப்பார்கள்...அதுதான் உங்கள் கனவென்றால் தொடருங்கள் உங்கள் பிரச்சாரத்தை வெற்றிக்கு வாழ்த்துக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

