07-18-2003, 09:46 PM
[quote="sOliyAn"][quote]பெண்களுடைய சுயசிந்தனையையும் அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாட்டையும் மையமாகக் கொண்டு 'உண்மையான" பெண்விடுதலைக் குரல் எழும்பினதென்றால்.. அந்தக் குரலானது யாருக்கு எதிராகக் கிளம்பியது? பெண்ணின் அனுமதியின்றி, சுயசிந்தைனைக்கும் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் ஆண்கள் எவ்வாறு தடைபோட முடியும்? .
சோழியான்
ஒரு சின்ன உதாரணம்:
விடுதலைப் போராட்டத்தை விட்டு விட்டு
புலம் பெயர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தக் குடும்பத்தில்
ஆணானவன் ஒரு குறும்படத் தயாரிப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அது சம்பந்தமாக அந்த ஆணுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும்.
வெளியில் போவான். வருவான். நீண்ட நேரங்கள் இது சம்பந்தமாக தொலைபேசியில் உரையாடுவான்...
இன்னும் மனைவியுடன் ஆற அமர இருந்து கதைக்கவே அவனுக்கு நேரமிருக்காது.
மனைவி சமைத்ததைக் கூட அவக் அவக்கெனச் சாப்பிட்டு விட்டு ஓடுவான்.
களைத்து வந்து விழுந்து படுப்பான்.
இத்தனையையும் ஒரு மனைவி
அவள் ஒரு பொறுமைசாலியாக இருக்கும் பட்சத்தில் கணவனின் முன்னேற்றம் கருதி பொறுத்துக் கொள்வாள். பக்கபலமாய் இருப்பாள்.
பொறுமை குறைந்த மனைவியாக இருந்தால் அதிருப்திப் படுவாள்.
அவள் அதிருப்திப் படும் போது கணவன் என்ன சொல்லுவான்
என்ரை முன்னேற்றத்துக் தடையாக இராதை என்றோ..
அல்லது நான் எனக்குப் பிடிச்சதை செய்வன் என்றோ...தான்
எங்காவது ஒரிரு கணவன்மார்தான் மனைவியின் அதிருப்தி கருதி தமது விருப்பத்தைத் தியாகம் செய்வார்கள். அதாவது அவர் படத்தயாரிப்பாளராயிருந்தால்
மனைவிக்குப் பிடிக்கவில்லையே என்று அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்.
இப்போ
அந்த மனைவியை ஒரு படத்தயாரிப்பாளராகக் கற்பனை செய்து பாருங்கள்.
படத்தயாரிப்பாளரான ஆண் நடந்து கொண்டது போல அந்த மனைவி நடந்து கொண்டால் வீட்டில் எத்தனை புூசல்கள் வரும்.
கணவன் அந்த வேலையை நிறுத்து என்று அதிகாரக் கட்டளை இடும் பட்சத்தில் கண்டிப்பாக அவள் அதிலிருந்து ஒதுங்க வேண்டி வரும்.
(எங்காவது ஓரிரு கணவன்மார் மனைவியின் திறமையைக் கணக்கிலெடுத்து உறுதுணையாக இருக்கலாம்.)
இதில் உங்கள் கேள்விக்கான பதிலைத் தேடிக் கொள்ளுங்கள்.
சோழியான்
ஒரு சின்ன உதாரணம்:
விடுதலைப் போராட்டத்தை விட்டு விட்டு
புலம் பெயர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தக் குடும்பத்தில்
ஆணானவன் ஒரு குறும்படத் தயாரிப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அது சம்பந்தமாக அந்த ஆணுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும்.
வெளியில் போவான். வருவான். நீண்ட நேரங்கள் இது சம்பந்தமாக தொலைபேசியில் உரையாடுவான்...
இன்னும் மனைவியுடன் ஆற அமர இருந்து கதைக்கவே அவனுக்கு நேரமிருக்காது.
மனைவி சமைத்ததைக் கூட அவக் அவக்கெனச் சாப்பிட்டு விட்டு ஓடுவான்.
களைத்து வந்து விழுந்து படுப்பான்.
இத்தனையையும் ஒரு மனைவி
அவள் ஒரு பொறுமைசாலியாக இருக்கும் பட்சத்தில் கணவனின் முன்னேற்றம் கருதி பொறுத்துக் கொள்வாள். பக்கபலமாய் இருப்பாள்.
பொறுமை குறைந்த மனைவியாக இருந்தால் அதிருப்திப் படுவாள்.
அவள் அதிருப்திப் படும் போது கணவன் என்ன சொல்லுவான்
என்ரை முன்னேற்றத்துக் தடையாக இராதை என்றோ..
அல்லது நான் எனக்குப் பிடிச்சதை செய்வன் என்றோ...தான்
எங்காவது ஒரிரு கணவன்மார்தான் மனைவியின் அதிருப்தி கருதி தமது விருப்பத்தைத் தியாகம் செய்வார்கள். அதாவது அவர் படத்தயாரிப்பாளராயிருந்தால்
மனைவிக்குப் பிடிக்கவில்லையே என்று அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்.
இப்போ
அந்த மனைவியை ஒரு படத்தயாரிப்பாளராகக் கற்பனை செய்து பாருங்கள்.
படத்தயாரிப்பாளரான ஆண் நடந்து கொண்டது போல அந்த மனைவி நடந்து கொண்டால் வீட்டில் எத்தனை புூசல்கள் வரும்.
கணவன் அந்த வேலையை நிறுத்து என்று அதிகாரக் கட்டளை இடும் பட்சத்தில் கண்டிப்பாக அவள் அதிலிருந்து ஒதுங்க வேண்டி வரும்.
(எங்காவது ஓரிரு கணவன்மார் மனைவியின் திறமையைக் கணக்கிலெடுத்து உறுதுணையாக இருக்கலாம்.)
இதில் உங்கள் கேள்விக்கான பதிலைத் தேடிக் கொள்ளுங்கள்.
nadpudan
alai
alai

