07-18-2003, 09:27 PM
kuruvikal Wrote:நாங்கள் ஆண்கள் என்பதற்காக ஆண் சார்பு நிலை எடுக்கின்றோம் என்பதல்ல....பெண்கள் அடக்கப்படவில்லை அடங்கினார்கள் என்பது தான் உண்மை...மனிதக் கூர்ப்பின் வழி நோக்கும் போது ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தான் தோன்றினர் ஒரே சூழலில் தான் வாழ்ந்தனர்...அப்படியிருக்க ஆண் பெண்ணை அடிமைப்படுத்த அல்லது அடக்க முனைந்தால் ஏன் பெண் எதிர்த்துச் சண்டையிடவில்லை.....பெண்களுக்குத்தான் ஆண்களால் இன்று பிரச்சனை என்பது மிக மிக தவறு..அது மட்டுமன்றி அது பக்கச் சார்பான வாதமும் கூட...இன்று பல ஆண்கள் பெண்களால் திட்டமிட்ட வன்மங்களுக்கு இலக்காகி தமது வாழ்வியல் உரிமைகளை இழந்து வருகின்றனர் என்பது உண்மை.....அதை ஆண்கள் மனிதர்கள் என்ற வகையில் தட்டிக் கேட்க எமக்கு உரிமையுண்டு அதை யாரும் பெண்களுக்கெதிரான வாதம் என்று கூறி பெண்களின் தவறுகளை மறைக்க முயலக் கூடாது....!
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதையே நாம் எதிர்க்கின்றோம்....எமக்கு பெண்களைப்பற்றிய அவர்களின் விசேட சலுகைகளுடன் கூடிய உரிமைகள் பற்றிய கவலயில்லை...நாங்களே உரிமைகள் இழந்து கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு விசேட உரிமைகள் இல்லை என்பது மட்டும் என்ன நியாயம்.....பெண்கள் தங்கள் உரிமைகள் என்று எங்களை அடக்க முயலும் போது நாங்கள் அடங்க மாட்டோம்...<span style='font-size:25pt;line-height:100%'>ஆண் அடங்கியதாக வரலாறு கிடையாது மனிதனில் அல்ல எந்த இனத்திலும் தான்..</span>.பெண்களுக்கு என்ன மனித உரிமைகள் ஆணுக்கு நிகர்த்ததாக உள்ளதோ அது வழங்கப்பட்டே உள்ளது எடுத்துக் கொள்ளாதது எமது பொறுப்பல்ல ....ஆண்கள் அடக்குவதாக சொல்லி தங்கள் இயலாமையை மறைத்து ஆண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதியோம்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: