Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"நாங்கள் இலங்கை தமிழர்களிடம் இருந்து கூர்ப்படைந்தவர்கள்" ஒரு
#1
"நாங்கள் இலங்கை தமிழர்களிடம் இருந்து கூர்ப்படைந்தவர்கள்" ஒரு குரங்கு சொல்கிறது

ஆம் குரங்கு சொல்வது உண்மை. புலத்தில் பதின்ம வயது ஆண்களை பாருங்கள். அவர்களது புற தோற்றத்தை கவனியுங்கள். குரங்கு மாதிரி நடை கன்னத்தில் ஒரு கோடு நாடியில் ஒரு குறுந் தாடி.

இவர்களை இப்படி மாற்றியது யார்? இதைப் பற்றி யோசித்த போது, ஊரில் பன்னாடை என்று ஏசுவது ஞாபகத்திற்கு வந்தது......

நாம் இந்த சமுதாயதில் இருந்து தான் எல்லாவற்றயும் கற்கிறோம். ஆனால் எதை கற்கிறோம்..மேலே நான் சொன்னது ஒரு பாரதூரமான விடயம் அல்ல. ஒரு சிறிய உதாரணமே. ஆனால் நாம் எங்கே இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்திக்கிறோமா?
Reply


Messages In This Thread
"நாங்கள் இலங்கை தமிழ - by Thiyaham - 08-10-2004, 04:47 AM
[No subject] - by vasisutha - 08-10-2004, 06:26 AM
[No subject] - by sOliyAn - 08-10-2004, 09:21 AM
[No subject] - by tamilini - 08-10-2004, 11:24 AM
[No subject] - by Mathivathanan - 08-10-2004, 07:30 PM
[No subject] - by tamilini - 08-10-2004, 07:52 PM
[No subject] - by sOliyAn - 08-11-2004, 11:59 AM
[No subject] - by kuruvikal - 08-11-2004, 11:26 PM
[No subject] - by sOliyAn - 08-11-2004, 11:30 PM
[No subject] - by kuruvikal - 08-11-2004, 11:45 PM
[No subject] - by sOliyAn - 08-11-2004, 11:53 PM
[No subject] - by kuruvikal - 08-12-2004, 12:01 AM
[No subject] - by sOliyAn - 08-12-2004, 12:12 AM
[No subject] - by kuruvikal - 08-12-2004, 12:13 AM
[No subject] - by tamilini - 08-12-2004, 11:56 AM
[No subject] - by vasisutha - 08-12-2004, 06:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)