08-09-2004, 08:55 PM
மனைவி பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். கணவன் அவசரமாக மருத்துவரைத்தொடர்புகொண்டு மனைவியின் நிலையை கூறினான். மருத்துவர் இது முதல் குழந்தையா? என்றார். இல்லை இது கணவன். குழந்தை இன்னும்பிறக்கவில்லை அதனால் தான் உன்ககு போன் செய்தேன் என்றான்.


