08-09-2004, 08:43 PM
ஒரு திருட்டு சம்பந்தமாக பிடிபட்ட சந்தேக நபர்களை கொண்டு அடையாளம் காணும் அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் புலனாய்வுத்துறையினர். பல்வேறு முயற்சிகள் மேற்கோண்டும் திருடனை அடையாளம் காணமுடியி;ல்லை. இறுதியில் ஒரு அதிகாரி நான் சொல்வதை திருப்பிச்சொல்லுங்கள் என்று அங்கு அணிவத்திருந்த சந்தேக நபர்களிடம் கூறி " பண்த்தை எடு இல்லையேல் சுட்டுவிடுவேன் "என்று உரக்கக்கத்தினார். எல்லா சந்தேக நபர்களும் இதை திருப்பி உரத்த குரலில் சொன்னார்கள். ஒருவன் மட்டும் "பணத்தை எடு இல்லை செருகிடுவேன் "என்றான்.


