07-18-2003, 08:56 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....
ஆனால்.....ஆண்குழந்தை கருவிலிருக்கும்போது இதொன்றும் கேக்காதோ? அதென்ன செவிடோ?
கேட்கும்.
கேட்பதனால்தான்
(அம்மாவின் மேல் அனுதாபமும், அன்பும் இருந்தாலும்)
பெண்கள் மேலான அடக்குமுறையும் அதிகாரத்தன்மையும் இன்னும் தொடர்கிறது.
nadpudan
alai
alai

