08-08-2004, 10:42 PM
பாட்டியின் நினைவு தினத்திற்கு சிறியவயது பேத்தியும் அவள் தாயும் இடுகாட்டிற்கு சென்றனர். வரும் வழியில் மகள் கேட்டாள் அம்மா ஒரு குழியில் இரண்டு பேரை புதைப்பார்களா என்று. தாய் சொன்னார் இல்லை மகளே என. அப்படியென்றால் இந்தக்கல்லறையில் பொய் எழுதிவைத்திருக்கிறார்கள் பார்த்தாயா? சட்டத்தரணியும் சிறந்த சிந்தனையாளனும் இங்கே உறங்குகிறார்ள் என்று..


