08-08-2004, 10:30 PM
ஒரு தாய் அப்பம் சுட்டுக்கொண்டு இருந்தார். அவரது இரண்டு குழந்தைகள் யார் முதல் அப்பத்தைச்சாப்பிடுவது என்று போட்டியிட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். தாய் குறுக்கிட்டு இங்கே இயேசு நாதர் இருந்தால் அவர் சொல்லுவார் "எனக்கு முதல் என் சகோதரனுக்கு கொடுங்கள் "என்று. சரி உங்களில் யார் இயேசு நாதர் ?
முத்தவன் சொன்னான் "அம்மா தம்பி முதலில் இயேசு நாதர் ஆகட்டும் அடுத்த அப்பத்தைச்சாப்பிடும் போது வேண்டுமானால் நான் இயேசு நாதர் ஆகிறேன்"
முத்தவன் சொன்னான் "அம்மா தம்பி முதலில் இயேசு நாதர் ஆகட்டும் அடுத்த அப்பத்தைச்சாப்பிடும் போது வேண்டுமானால் நான் இயேசு நாதர் ஆகிறேன்"


