08-08-2004, 10:21 PM
கடற்கரைக்கு சிறுவன் ஒருவன் தந்தையுடன் வந்திருந்தான்... தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு இறந்த மீனைக்கண்டான். தந்தையிடம் என்னாயிற்று என்று கேட்டான். அதற்கு அவர் அது இறந்துவிட்டது சொர்கத்திற்கு சென்றுவிட்டது என்றார்.
சிறுவன் கேட்டான் "ஆனால் கடவுள் ஏன் அதைதூக்கி எறிந்துவிட்டார்..."
சிறுவன் கேட்டான் "ஆனால் கடவுள் ஏன் அதைதூக்கி எறிந்துவிட்டார்..."


