08-08-2004, 10:16 PM
ஒரு கிருத்தவ பாடசாலை மாணவர்கள் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். ஆசிரியை மாணவர்களை நோக்கி ஏன் தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது அமைதியாக இருக்கவேண்டும் என்று கேட்டார். ஒரு புத்திசாலி மாணவி சொன்னாள் "பலர் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் தூக்கம் கெட்டுவிடாமல் இருக்கத்தான்" என்று


