08-06-2004, 09:43 PM
கணவனும் மனைவியும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள்
நடுஇரவிற்குப்பின் திடீரென தொலைபேசி அடித்தது.
கணவன் எடுத்தான் பின். "எனக்கு எப்படித்தெரியும்? என்னைப்பார்த்தால் உனக்கு வானிலை அறிவிப்பாளன் போலா தெரிகிறது. முட்டாள் " என்று விட்டு தொலைபேசியை ஓங்கி வைத்தான்.
"யார் தொலைபேசியில் " என்றாள் மனைவி
"தெரியவில்லை.வானிலை தெளிவாகிவிட்டதா என்று கேட்கிறான் இந்த இரவில்..என்ன சொல்ல.."
நடுஇரவிற்குப்பின் திடீரென தொலைபேசி அடித்தது.
கணவன் எடுத்தான் பின். "எனக்கு எப்படித்தெரியும்? என்னைப்பார்த்தால் உனக்கு வானிலை அறிவிப்பாளன் போலா தெரிகிறது. முட்டாள் " என்று விட்டு தொலைபேசியை ஓங்கி வைத்தான்.
"யார் தொலைபேசியில் " என்றாள் மனைவி
"தெரியவில்லை.வானிலை தெளிவாகிவிட்டதா என்று கேட்கிறான் இந்த இரவில்..என்ன சொல்ல.."


