08-06-2004, 05:42 PM
காத்திருக்கிறதாலை கிடைக்கிற சுகம் எவ்வளவு.. இப்படி காத்திருந்தாலே இருக்கிற சுகத்தை கெட்டியா பிடிச்சுக்கொள்ளலாம்..
இப்ப சமாதானம் பற்றி விலாவாரியா நடக்கிது பிரச்சாரம்..
முரசம் தணிஞ்சிடுத்து..
மிளகாயரைக்கிறதிலைதான் கவனமாயிருக்கினம்..
இஞ்சை இருக்கிறதுகளும் அங்கை போய் அவதானிச்சுக்கொண்டுதான் வந்திருக்கிதுகள்.. உண்மை பொய் போய் வந்ததுகளுக்குத்தானே தெரியும்..
கடைசி சமாதானப்ப்படகு.. ஏற்கெனவே பல ஓட்டை பச்சப்பண்ணி பச்சப்பண்ணித்தான் ஓடுது.. தாண்டால் தமிழன் தமிழனுக்குச் செய்த வினையெண்டு கொள்ளவேண்டியதுதான்..
இப்ப சமாதானம் பற்றி விலாவாரியா நடக்கிது பிரச்சாரம்..
முரசம் தணிஞ்சிடுத்து..
மிளகாயரைக்கிறதிலைதான் கவனமாயிருக்கினம்..
இஞ்சை இருக்கிறதுகளும் அங்கை போய் அவதானிச்சுக்கொண்டுதான் வந்திருக்கிதுகள்.. உண்மை பொய் போய் வந்ததுகளுக்குத்தானே தெரியும்..
கடைசி சமாதானப்ப்படகு.. ஏற்கெனவே பல ஓட்டை பச்சப்பண்ணி பச்சப்பண்ணித்தான் ஓடுது.. தாண்டால் தமிழன் தமிழனுக்குச் செய்த வினையெண்டு கொள்ளவேண்டியதுதான்..
Truth 'll prevail

