08-06-2004, 12:39 PM
[b]ஒக்டோபரில், இடைக்கால நிர்வாக சபை தொடர்பான விவாதம்
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்துக்கான அழைப்பை ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்திருந்ததையடுத்து, கடந்த மாதம் இந்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மீண்டும் ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, மூன்று நாட்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளையில் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் சம்;மதம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam.com
---------------------------
அப்ப எப்பதானாம் தீர்வு..??????!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்துக்கான அழைப்பை ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்திருந்ததையடுத்து, கடந்த மாதம் இந்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மீண்டும் ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, மூன்று நாட்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளையில் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் சம்;மதம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam.com
---------------------------
அப்ப எப்பதானாம் தீர்வு..??????!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

