08-05-2004, 01:41 PM
tamilini Wrote:நேற்று அதிகமாக தான் கருத்து பரிமாற்றம் நிகழ்ந்திருக்கு இரண்டு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.. பல பேரை அந்த உரையாடல்கள் நோகடிச்சிருக்குது....!
நேற்று அண்ணா.. தம்பி.. தங்கை என உரையாடியிருந்தோம்.. நான் ஏதாவது தவறாக உரையாடியிருற்தால் அதனால் யாருக்கும் மனச்சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால்.. ஏற்பட்டிருக்கிறது.. யாவரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.. களத்தில் திட்டாது தன் மடலில் திட்டியவர்களிக்கும் நன்றிகள்... இனிமேல் இப்படி யாரையும் நோகடிக்காது முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன்.... ! மன்னித்தருள்வீர்கள் என்ட நம்பிக்கையில்
தமிழினி....!
<b>என்ன அக்கா நடந்தது? ஏன் அக்கா 2 பகுதி மூடப்பட்டுள்ளது? யாழ் களத்தில் உள்ள அனைவரும் என்றும் சந்தோஷமாக சுவாரசியமாக உரையாட வாழ்த்துக்கள்.</b>
----------

