08-03-2004, 06:20 PM
tamilini Wrote:தம்பி ஏன் படம் தெரியவில்லை....
இப்ப தெரிகிறது பாருங்கள்
tamilini Wrote:அதுசரி குருவிகளின் கீச்சிடும் குரலிலும் இனிமையான குரலோ.... குமரி உளறினாலும் உங்களுக்கு இனிமையாத்தான் இருக்கும்.... என்ன செய்வம் எல்லாம் பருவக் கோளாறு....!நான் ஓருடமும் விளவில்லை...... எல்லாம் கற்பனை தான்.......
ஓ ஏன் பெண்கள் ஓவராய் கனவு காணுறதில்லையோ.... ?
tamilini Wrote:வாழ்த்துக்கள் தம்பி.. அந்த கன்னி நிஜத்தில வர வாழ்த்துக்கள்...!எனக்கு நியத்திலையும் வேண்டாம்...கனவிலையும் வேண்டாம்...கற்பனையிலை மட்டும் வந்தால் சரி.. அப்படி என்டால் தான் கவிதை எழுதலாம்.......
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
thamilini Wrote:கனவில கூட கவிதனுக்கு குருவிகள் வருகுதுகள் போல...!கனவிலை வந்த குருவிக்கு நான் என்னக்கா செய்யமுடியும்
[b][size=18]

