08-03-2004, 06:54 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>என் காதல் தேவதை</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/srisnehakanakam1.PNG' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>நான்
ஒரு கானகத்தில்
தனிமையில் இருக்கிறேன்
ஒரு தேவதை வந்து.
கண்சிமிட்டி அழைக்கிறாள்.
கானகத்தில் காத்திருக்கும்
காதலனே...!
உன் காதல் தேவதை வந்திருக்கிறேன்.
வா...!
கான மழை பொழிந்து..
காதலர்கள் நாமிருவர்..
கவிபாடி கழித்திடுவோம்- இக்
காரிருளில்.
கண் மூடி நான் இருந்த
கானகத்தில் தேவதையா...?
குருவிகளின் கீச்சொலிகளுக்கிடையில்
குழலினும் இனிய குரலா...?
என்று ஆச்சரியதுடன்
கண் திறந்து பார்க்கிறேன்...
குறு..குறு த்த பார்வையும்
பட பட க்கும் இமையும்
சட... சட என அடித்த காற்றில்
பறக்கும் அழகிய நீண்ட கூந்தலும்
பால் போன்ற முகமும்
துடி துடிக்கும் உதடும்
கொண்டு ஒர் அழகு தேவதை
அடியேன் முன்...
ஆ ...! என்று வாய் பிளந்து நிற்கவா...!
இல்லை .., அள்ளி அணைக்கவா.......!
என்று..,
அரும்பிய மீசையை
அழகாய் முறுக்கியபடி
அழகியை முழுமையாய் பார்க்கிறேன்
அவளோ..! இன்னும்..இன்னும்..
அருகில் வருகிறாள்
இதற்கு மேலும்
பொறுக்கமுடியுமா..? என்று...
எட்டி கட்டியணைக்கிறேன்..!
ஆனால்,
பொறாமை கொண்ட
கட்டில் சட்டம்
என் தலையில்
குட்டி விடுகிறது</span>
[யாவும் கற்பனை]
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/srisnehakanakam1.PNG' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>நான்
ஒரு கானகத்தில்
தனிமையில் இருக்கிறேன்
ஒரு தேவதை வந்து.
கண்சிமிட்டி அழைக்கிறாள்.
கானகத்தில் காத்திருக்கும்
காதலனே...!
உன் காதல் தேவதை வந்திருக்கிறேன்.
வா...!
கான மழை பொழிந்து..
காதலர்கள் நாமிருவர்..
கவிபாடி கழித்திடுவோம்- இக்
காரிருளில்.
கண் மூடி நான் இருந்த
கானகத்தில் தேவதையா...?
குருவிகளின் கீச்சொலிகளுக்கிடையில்
குழலினும் இனிய குரலா...?
என்று ஆச்சரியதுடன்
கண் திறந்து பார்க்கிறேன்...
குறு..குறு த்த பார்வையும்
பட பட க்கும் இமையும்
சட... சட என அடித்த காற்றில்
பறக்கும் அழகிய நீண்ட கூந்தலும்
பால் போன்ற முகமும்
துடி துடிக்கும் உதடும்
கொண்டு ஒர் அழகு தேவதை
அடியேன் முன்...
ஆ ...! என்று வாய் பிளந்து நிற்கவா...!
இல்லை .., அள்ளி அணைக்கவா.......!
என்று..,
அரும்பிய மீசையை
அழகாய் முறுக்கியபடி
அழகியை முழுமையாய் பார்க்கிறேன்
அவளோ..! இன்னும்..இன்னும்..
அருகில் வருகிறாள்
இதற்கு மேலும்
பொறுக்கமுடியுமா..? என்று...
எட்டி கட்டியணைக்கிறேன்..!
ஆனால்,
பொறாமை கொண்ட
கட்டில் சட்டம்
என் தலையில்
குட்டி விடுகிறது</span>
[யாவும் கற்பனை]
[b][size=18]

