07-17-2003, 08:06 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:இதுதான் சீதனம் எண்ட பெயரை தொடர்ந்து வைத்திருக்கக்கூடாது....அதே பெயரைத் தொடர்ந்தால் ஏதோ நாங்கள் அவையின்ர காசில வாழுறமாதிரித்தான் கதைவிடுவினம்....
வாழ்க்கையைத் தொடக்கத் தேவையான மூலதனம் இரு வீட்டாரிடமுமிருந்து!
கணணிப்பித்தன்
இரு வீட்டாரிடமிருந்தும் சீதனமா?
அது எமது சமூகத்தில் எப்போ நடந்தது?
nadpudan
alai
alai

