07-17-2003, 08:04 PM
kuruvikal Wrote:சீதனம் என்பது தம்பதியருக்கே அன்றி ஆண்களுக்கல்ல...ஆனால் அதனால் எழும் ஆதிக்க வெறி மட்டும் பெண்களிடம் தான் வருகிறது ஏன்....இதிலிருந்து புரிகிறதா யார் ஆதிக்க சக்திகளாக விரும்புகின்றனர் எனபது....தமக்குள்ளேயே ஆதிக்கம் போட்டி பொறாமை ஒற்றுமையின்மை கோள் முடிதல் ஆண்களைத் தூண்டிவிடுதல் இப்படிப் பலதும் செய்து கபட நாடகம் போட்டு தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுபவர்கள் பெண்கள்...இதையெல்லாம் ஒட்டு மொத்த குடும்ப நலன் கருதி தாங்கிக் கொள்ளும் சுமை தாங்கிகள் தான் ஆண்கள்...இறுதியில் ஆதிக்க சக்தி என்ற பட்டம் சூட்டுதலும்....இதுதான் ஆண்கள் விழிப்படைய முக்கிய காரணம்...பெண்களே திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்....! ஆண்களாலல்ல மனித சமூகத்தால்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
ஆண்களிடம் சீதனம் வாங்கப் படுவதில்லை.
சீதனம் கொண்டு வரவில்லை என்பதற்காக வதைபடும் பெண்கள் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா?[
சீதனம் கொடுக்க வழியில்லாமல் திருமணமே நடக்காமல் வாழ்ந்து மடிந்து போன பெண்கள் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா..?
நீங்கள் ஆண் என்ற ஒரே காரணத்துக்காக
சமூகப் பிரச்சனைகளை இல்லையென்று வாதிடுகின்றீர்களே..!
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: