08-02-2004, 10:05 PM
tamilini Wrote:எனக்கு தெரியும்... குருடான கண்ணை மூடி அரசர்.. அம்பு வில்லை வைத்து குறி வைப்பது போல் அந்த ஒவியன் வரைந்தார்.. அப்பொழுது குருட்டு கண் தெரியாது தானே..?
என்ன பரசோதி அண்ணா சரியா...?
எங்கையோ கேட்ட ஞாபகம்....!
அருமை அருமை சகோதரி.
சொல்லி முடித்து திரும்பி பார்க்கும் முன்பு சரியான விடை வந்து விட்டது, உங்கள் விடைக்கு முன்பு என் குதிரையின் வேகம் மட்டு தான்.
உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சலாம்.
ஒருவேளை பழைய புதிரையே போட்டால் சொல்லுங்கள்.
<b>
</b>
</b>

