07-17-2003, 07:49 PM
தாய்நிலத்தில் ஏன் போர்..?
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லைத்தானே என்று இன்று சும்மா இருந்திருக்கலாம்தானே..!
தாய்நிலத்தில் ஏன் போர்..?
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லைத்தானே என்று இன்று சும்மா இருந்திருக்கலாம்தானே..!
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லை.
அது அவர்கள் தவறு.
அதற்காக இன்னும் நாம் குனிவோம் என்று நினைத்து நீங்கள் குட்ட முனைந்தால் அது உங்கள் தவறு.
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லைத்தானே என்று இன்று சும்மா இருந்திருக்கலாம்தானே..!
kuruvikal Wrote:அன்று ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் ஏன் நீங்களும் பதிலுக்கு இன்று போல் கேட்டிருக்க வேண்டியதுதானே கேள்வி ஏன் கேட்கவில்லை ஏன் எதிர்க்கவில்லை அதிலிருந்து என்ன புலனாகிறது நீங்கள் ஆடக்கப்படவில்லை நீங்களாகவே அடங்கிப் போனீர்கள் என்பதுதானே.....சாதாரண சிந்தனை இதுகூட புலப்படாமலா ஆண்கள் மீது சுத்தப்பழிசுமத்தல்கள்..தேவையா இது...வேடம் கலையுங்கள் யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்..இல்லையேல் இப்படியே கொக்கரிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
தாய்நிலத்தில் ஏன் போர்..?
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லைத்தானே என்று இன்று சும்மா இருந்திருக்கலாம்தானே..!
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லை.
அது அவர்கள் தவறு.
அதற்காக இன்னும் நாம் குனிவோம் என்று நினைத்து நீங்கள் குட்ட முனைந்தால் அது உங்கள் தவறு.
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: