08-02-2004, 01:02 PM
உதாரணத்திற்கு ஒரு கருத்திற்கு ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்லும் போது அது மாற்றுக் கருத்தாய் இருக்கலாம்.. ஆனால் பலர்(!!!) இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.. அதாவது இந்த கருத்திற்கு ஒரு வலுவான மாற்றுக்கருத்தை சொல்ல வேணும்.. அது என்னுடைய கருத்தாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்..
..

