07-17-2003, 10:47 AM
ஆமாம் சோழியன்.
புத்தகத்தின் பெயர் எனதினிய யாழ்ப்பாணமே..
அதில் வரிவாக தமிழாராய்ச்சி சம்பவங்கள் கூறப்படுகின்றன..எப்படி அந்த நிகழ்வை யாழில் ஆரம்பிக்க முடிவுசெய்தார்கள்...சிவகுமாரன் போன்றவர்கள் அதில் தொண்டர்களாக இருந்தது...நிகழ்வை யாழில் வைக்க அன்றைய முதல்வர் துரையப்பா போன்றோர் விருப்பப்படாமை பின்னர் இந்தியாவிலிருந்து வந்து பேசியோரின் நிகழ்வுகள்.அதன்பின் எப்படி அந்த அனர்த்தங்கள் நடந்தேறியது என்ற முழுவிபரங்களுடன் விறுவிறுப்பாக அந்த சம்பவங்களை தந்திருந்தார்கள்.
முடிவில் அந்த கொலைகளை
விசாரித்த கமிசன் அறிக்கைகளையும் இட்டிருந்தார்கள்
புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் காந்தளகம் சச்சிதானந்தன்
அவரும் அந்த தமிழாராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்தவர்.
இன்ரம் இணையதளத்திற்கு சென்று
பதிப்பகங்கள் பகுதியினுள் காந்தளகத்தை தேடினால் அங்கு அங்கு அதன் விபரம் இருக்கும்
புத்தகத்தின் பெயர் எனதினிய யாழ்ப்பாணமே..
அதில் வரிவாக தமிழாராய்ச்சி சம்பவங்கள் கூறப்படுகின்றன..எப்படி அந்த நிகழ்வை யாழில் ஆரம்பிக்க முடிவுசெய்தார்கள்...சிவகுமாரன் போன்றவர்கள் அதில் தொண்டர்களாக இருந்தது...நிகழ்வை யாழில் வைக்க அன்றைய முதல்வர் துரையப்பா போன்றோர் விருப்பப்படாமை பின்னர் இந்தியாவிலிருந்து வந்து பேசியோரின் நிகழ்வுகள்.அதன்பின் எப்படி அந்த அனர்த்தங்கள் நடந்தேறியது என்ற முழுவிபரங்களுடன் விறுவிறுப்பாக அந்த சம்பவங்களை தந்திருந்தார்கள்.
முடிவில் அந்த கொலைகளை
விசாரித்த கமிசன் அறிக்கைகளையும் இட்டிருந்தார்கள்
புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் காந்தளகம் சச்சிதானந்தன்
அவரும் அந்த தமிழாராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்தவர்.
இன்ரம் இணையதளத்திற்கு சென்று
பதிப்பகங்கள் பகுதியினுள் காந்தளகத்தை தேடினால் அங்கு அங்கு அதன் விபரம் இருக்கும்
