08-01-2004, 09:45 PM
கத்தோலிக்க தேவாலத்திற்க்கு வந்த ஒரு இளம்பெண் அருட்தந்தையைப்பார்த்து தந்தையே நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்றாள்...
அருட்தந்தை கவலையுடன் என்ன நடந்தது மகளே என்று வினவினார்...
நேற்றிரவு என் கணவர் இறந்துவிட்டார்
என் ஆள்ந்த அனுதாபங்கள் மகளே..அவர் கடைசி ஆசையை நிறைவேற்றுவோம்.. கடைசியாக உன்னிடம் ஏதாவது சொன்னாரா மகளே..
ஆமாம் தந்தையே துப்பாக்கியைக்கீழேபோடு என்றுமட்டும் சொன்னார்
அருட்தந்தை கவலையுடன் என்ன நடந்தது மகளே என்று வினவினார்...
நேற்றிரவு என் கணவர் இறந்துவிட்டார்
என் ஆள்ந்த அனுதாபங்கள் மகளே..அவர் கடைசி ஆசையை நிறைவேற்றுவோம்.. கடைசியாக உன்னிடம் ஏதாவது சொன்னாரா மகளே..
ஆமாம் தந்தையே துப்பாக்கியைக்கீழேபோடு என்றுமட்டும் சொன்னார்


