07-17-2003, 07:53 AM
நன்றி ஒரு நிமிடம் நான் விறைத்து நின்றுகொண்டேன்.
இறுதியில் கண்களில் நீர்வடியவும் கண்டேன். உண்மையில் அந்த கொடுமைகளை எண்ணியல்ல இறுதியாக உதவிய அந்த இளைஞர்களின் மனிதாபிமானத்தை எண்ணி ஆனந்தக்கண்ணீர். தமிழர்கள் நல்லவர்களும் இல்லை சிங்களவர்கள் கெட்டவர்களும் இல்லை. அகதிவாழ்வு வாழ்ந்தாலும் தம் சொகுசு வாழ்வை மறக்க முடியாத அந்த குடும்பம் தமிழர்களில் கெட்டவர்களிற்கு ஒரு எடுத்துக்காட்டு.
சாதாரண ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனேயே சிங்கள மக்கள் சீறுவதும் சிதிலமடைவதும் தமிழர்களை கண்டால் முறைத்துக்கொள்வதுமான நிலையை நான் திருகோணமலையில் அனுபவித்ததுண்டு. அந்த நேரம் தனியாக அவர்கள் கைகளில் அகப்பட்டால் எனது நிலை என்னவாகும் என எண்ணி பீதியும்கொண்டதுண்டு. அதைவிட மோசமான ஒரு நிலையை நீங்கள் அனுபவித்து இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் பதித்த இந்த பதிவு பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொக்கிசம். எமது தேசத்தின் வரலாற்றில் ஓர் அங்கமாக்கNவுண்டிய முக்கிய பதிவு இது.
நன்றி சோழியன் அண்ணா
இறுதியில் கண்களில் நீர்வடியவும் கண்டேன். உண்மையில் அந்த கொடுமைகளை எண்ணியல்ல இறுதியாக உதவிய அந்த இளைஞர்களின் மனிதாபிமானத்தை எண்ணி ஆனந்தக்கண்ணீர். தமிழர்கள் நல்லவர்களும் இல்லை சிங்களவர்கள் கெட்டவர்களும் இல்லை. அகதிவாழ்வு வாழ்ந்தாலும் தம் சொகுசு வாழ்வை மறக்க முடியாத அந்த குடும்பம் தமிழர்களில் கெட்டவர்களிற்கு ஒரு எடுத்துக்காட்டு.
சாதாரண ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனேயே சிங்கள மக்கள் சீறுவதும் சிதிலமடைவதும் தமிழர்களை கண்டால் முறைத்துக்கொள்வதுமான நிலையை நான் திருகோணமலையில் அனுபவித்ததுண்டு. அந்த நேரம் தனியாக அவர்கள் கைகளில் அகப்பட்டால் எனது நிலை என்னவாகும் என எண்ணி பீதியும்கொண்டதுண்டு. அதைவிட மோசமான ஒரு நிலையை நீங்கள் அனுபவித்து இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் பதித்த இந்த பதிவு பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொக்கிசம். எமது தேசத்தின் வரலாற்றில் ஓர் அங்கமாக்கNவுண்டிய முக்கிய பதிவு இது.
நன்றி சோழியன் அண்ணா
[b] ?

