08-01-2004, 08:34 PM
உந்த புளொட் மோகன் பற்றி முந்தி பத்திரிகையிலையே படிக்கேல்லை செய்தியளிலை கேக்கேல்லை அப்படியிருக்க புதினம் சொல்லுறதெல்லாத்தையும் நம்ப நானென்ன காதிலை பூ வைச்சிருக்கிறனோ..? இதுவரை சொல்லாத ஒருவனைப்பற்றி இப்ப இப்படி எழுதிறதெண்டால்..
பூ செருகிறாக்களுக்கு செருகிங்கோ..
தராக்கி சிவராமை பிபிஸிக்கு முன்னாலை தள்ளியிருக்கு..
எனது ஊகம் தராக்கிக்கு பட்டம் கொடுக்கப்போறாங்கள்..
கருணாதான் நேரடியா வானொலிலிலை அறிக்கை விடவேணும்.. அவனுக்குத்தானே உண்மை பொய் தெரியும்.. அவன்தானே அங்கை அப்பெல்லாம் இன்சாச்..
பூ செருகிறாக்களுக்கு செருகிங்கோ..
தராக்கி சிவராமை பிபிஸிக்கு முன்னாலை தள்ளியிருக்கு..
எனது ஊகம் தராக்கிக்கு பட்டம் கொடுக்கப்போறாங்கள்..
கருணாதான் நேரடியா வானொலிலிலை அறிக்கை விடவேணும்.. அவனுக்குத்தானே உண்மை பொய் தெரியும்.. அவன்தானே அங்கை அப்பெல்லாம் இன்சாச்..
Truth 'll prevail

