08-01-2004, 01:45 PM
மனைவி கணவனை நடுஇரவு இரண்டுமணியளவில் எழுப்பி "குழந்தையைப்போய் பாருங்கள்...."
கணவன் எழுத்து ஒரு நிமிடம் தெளிவடைய உட்கார்ந்துவிட்டு "குழந்தை குரல் கேட்கவே இல்லையே...."
"ஆனால் இப்போது உங்கள் தவணை அதைப்பார்ப்பது... ஏன் அழவில்லை போய்ப்பார்த்து வாருங்கள்..."
கணவன் எழுத்து ஒரு நிமிடம் தெளிவடைய உட்கார்ந்துவிட்டு "குழந்தை குரல் கேட்கவே இல்லையே...."
"ஆனால் இப்போது உங்கள் தவணை அதைப்பார்ப்பது... ஏன் அழவில்லை போய்ப்பார்த்து வாருங்கள்..."


