07-16-2003, 09:47 PM
சிங்களவனை நொந்து பிரயோசனமில்லை...நீங்கள் கடைசியில் கூறிய இரு இளைஞர்களே அநத இனத்தின் பெரும்பான்மையாக ஒரு காலத்தில் இருந்திருப்பார்கள்.
நமது அரசியல்வாதிகளும் அவர்களது அரசியல்வாதிகளும் சேர்நது சொதபபியதைத்தான் இப்போதும் இரு இனங்களும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன..
இதெல்லாம் உலகமாகாயுத்தத்தின்போது கப்பல் பிடித்து மகாராணியாருக்கு தூது சென்றவர்கள் விட்ட பிழையால் வந்த வினைகள்!
சுhரியன் கொம்மில் 1977 கலவர
நிகழ்வு பற்றிய புத்தகம் தொடராகப்போகிறது.எல்லோரும் கட்டாயமாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
நீலவண்ன் எழுதிய புத்தகம்..நீலவண்ணன் என்ற பெயரில் எழுதியவர் பிரபல ஈழத்து எழுத்தாளா ஒருவர்.அவர் அன்று அரச அதிபர் ஸ்தானத்தில் இருந்தமையால் அவரால் அன்று அந்தப்பெயால் எழுதமுடியவில்லை
.எனினும் பதிவாக்கிகொண்டார்.இன்று அன்று அவர் பதிவு செய்தமை மிக பெறுமதியாகவுள்ளது...
ஆழிக்கும் இநத எழுத்தாளருக்கு; சம்பந்தமுண்டு.
நமது அரசியல்வாதிகளும் அவர்களது அரசியல்வாதிகளும் சேர்நது சொதபபியதைத்தான் இப்போதும் இரு இனங்களும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன..
இதெல்லாம் உலகமாகாயுத்தத்தின்போது கப்பல் பிடித்து மகாராணியாருக்கு தூது சென்றவர்கள் விட்ட பிழையால் வந்த வினைகள்!
சுhரியன் கொம்மில் 1977 கலவர
நிகழ்வு பற்றிய புத்தகம் தொடராகப்போகிறது.எல்லோரும் கட்டாயமாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
நீலவண்ன் எழுதிய புத்தகம்..நீலவண்ணன் என்ற பெயரில் எழுதியவர் பிரபல ஈழத்து எழுத்தாளா ஒருவர்.அவர் அன்று அரச அதிபர் ஸ்தானத்தில் இருந்தமையால் அவரால் அன்று அந்தப்பெயால் எழுதமுடியவில்லை
.எனினும் பதிவாக்கிகொண்டார்.இன்று அன்று அவர் பதிவு செய்தமை மிக பெறுமதியாகவுள்ளது...
ஆழிக்கும் இநத எழுத்தாளருக்கு; சம்பந்தமுண்டு.
