07-16-2003, 09:22 PM
இதில் ஒன்றை விட்டுவிட்டீர்களே? பெண்கள் ஏன் வீட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும்.. அவர்களை அடக்க சட்டம் இடம் கொடுக்கிறதா? அல்லது அவர்களால் ஆணின் துணை இல்லாமல் வாழ முடியவில்லையா? பெண்கள் வீட்டுள் அடங்கி இருக்க ஆண்கள்தான் காரணமென்றால்.. அவர்களை சட்டத்தின் முன்னே கொண்டு வர ஏன் பெண்கள் பின் நிற்கிறார்கள்? அதற்கு யார் போடும் அடக்குமுறை காரணமாகிறது? கொஞ்சம் விளக்குங்களேன்.
.

