07-16-2003, 09:09 PM
கணணிப்பித்தன் இதை சமூகம் ஏற்பதாக நான் சொல்லவரவில்லை. சமூகத்தில் இருப்பதைத்தான் குறிப்பிட்டேன்.
ஏதாவது ஒன்றிரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இங்கு கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன.
எனது பங்கிற்கு இது.
ஏதாவது ஒன்றிரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இங்கு கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன.
எனது பங்கிற்கு இது.

