07-16-2003, 08:20 PM
Manithaasan Wrote:இப்படிப்பல ஆண்கள் தம்பட்டம் அடிக்காமல் சொல்லாமல் செய்து விட்டார்கள். இன்னும் துணைவியின் சகோதரிகளுக்கும் சீதணம் கொடுத்துள்ளார்கள்..பெண்ணை உயர்த்தவேண்டுமென்பதற்காக ஆணை மலினப்படுத்துகிறீர்களே...
துணைவியின் சகோதரிகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டிய நிலை இன்னும் ஏன்..?
nadpudan
alai
alai

