07-29-2004, 09:28 PM
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ?<span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் பதில் உங்களது..
அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..?
அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ?
கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ?
கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊக்கம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.?
கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..
இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..?
இந்தப் பத்திரிகையாளனுக்கு மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..?
புதினம் பத்திரிகை சுதந்திர தொண்டைக்குழி நசுக்குபவரின் இணையத்தளம்.. தெரிந்த விடயம்..
நான் பதிலை வாசிப்பவர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்</span>
kavithan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் பதில்களுக்கு ஆதரவாக எந்தவொரு சர்வதேச ஊடகமாவது பரிந்துரை வழங்கியுள்ளதா..??? </span>kuruvikal Wrote:இது தான் ... தாத்ஸ்....நீங்கள் பதில் தெரியாமல் கேட்டிருந்தால் இது தான் பதில்... தெரிந்தால் கேட்காதையுங்கோ இனி கேள்வி.... :!:Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ? <span style='color:red'>சிங்கள பேரினவாதத்தின் பேச்சுக்கேட்டு கெட்டுத் தெளிந்தவன்..!
அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..? கெட்டுத் தெளிந்த பின்... சேர வேண்டிய இடத்தில்...!
அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ? சொந்த மண்ணில் உறவுகள்..!
கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ? சிங்கள தேசமும் அமெரிக்க ஏகாதபத்தியமும்...இன்னும்....பலவும்...!
கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊகம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.? உண்மை தெரியாமல்..கண்டபடி உளற விரும்பாத... நடுநிலை என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி மக்களை குழப்பி இலாபம் தேட விரும்பாத... நடுநிலைப் பத்திரிகையாளன்...!
கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..
இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..? மதிநுட்பம் மிக்க நடுநிலைப் பத்திரிகையாளன்..!
இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..? ஆக்கிரமிப்புக்காய் அணு ஆயுதம் முதல் அரச பயங்கரவாதம் வரை ஊக்கிவிப்போர் மனித உரிமை பேசுவதை விட மேலான தகமை....!
</span>
Truth 'll prevail

