Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்திலும் பல கும்பகோண நிகழ்வுகள்
#3
ஈழத்தில் தென்னம் கீற்றுக்களால் வேய்ந்த பாடசாலைகள் தான் அதிகம்... அதனை மாற்றுவது இப்போதைய நிலமையில் கடினம் என நான் நினைக்கிறேன்..... ஆனாலும் அங்கு கும்பகோணத்தில் நடந்தமாதிரி நடப்பதற்கு சாத்தியம் இல்லை..ஏன் என்றால் இவை எல்லாம் இடவசதி உள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் இவை எல்லாம் அடுக்கு மாடிகளும் அல்ல , மூடி அடைக்கப்பட்டவையும் அல்ல எனவே அங்கு இப்படிப்பட்ட சாத்தியக்கூறுகள் குறைவு.....இலங்கை இராணுவம் எங்கள் ஈழச் சிறுவர்கள் மீது கை வைக்காத வரை அவர்களுக்கு எந்த கும்பகோண நிலையும் வராது என்பது உறுதி.
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 07-28-2004, 11:53 AM
[No subject] - by kavithan - 07-28-2004, 11:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)