07-16-2003, 12:31 PM
இத்தனை காலமாகியும் தமிழனம் ஒற்றுபடவில்லை என்பது வேதனைதரும் உண்மை. ஒவ்வோரு தமிழனுக்கும் கறுப்புஜூலை ஒரு பயங்கர அனுபவம். ஒரு காவியுடையின் பேயாட்டம் தான் ஆரம்பம். பொரளை புத்த கோயில் ஒன்றில் இருந்த ஒரு புத்த பிக்கு, இன வெறியர்களுக்கு தமிழர்களின் கடைகளை அடயாளம் காட்டக் காட்ட கடையர் கூட்டம் தமது வெறியாட்டத்ததை ஆரம்பித்தது. அடையாளம காட்ட பௌர்ணமி விசாக வெசாக் திருவிழாவுக்கு தமிழரின் பங்களிப்புகளை வாங்கிக் கொண்டு அவர்களுக்குக் கொடுத்த ரசீதுகள் உதவியது அடையாளம் காட்ட என்பது வேதனை தரும் விடயம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

