07-27-2004, 09:41 PM
Quote:யார் கண்டார் பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது இன்றும் இருக்கும் போது பெண்களும் எப்படித்தான் கூத்துப் போட மாட்டார்கள்....! பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கமோ....???!
மனிதனாய் உண்மையாய் கொண்ட குடும்பத்தோடு ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் ஆண்களே விழித்திருங்கள்....!

